Tuesday, December 2, 2008

சிங்கள இனவெறியன் இராஜபக்சே இந்திய துணைகண்டத்திற்குள் நுழைவதை கண்டிக்கும் சுவரொட்டிகள்

ஈழத்மிழர்கள் மீதான சிங்கள இனவெறி போரை உக்கிரப்படுத்தவும், இராணுவ தளவாடங்களை பெறவும் சிங்கள இனவெறியன் இராஜபக்சே இந்திய துணைகண்டத்திற்குள் நுழைவதை கண்டிக்கும் வகையில் புரட்சிகர அமைப்புகள் இனணந்து தமிழகம் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் பரப்புரை செய்தனர். அதில் ஒரு பகுதியாக சென்னையில் புரட்சிகர இளைஞர் முன்னணி , புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து பல்லாயிரக்கணக்காண சுவரொட்டிகள் பரப்புரை செய்தனர்.

செய்தி : கபிலன்

No comments: